ஒற்றையாட்சி! – இடைக்கால அறிக்கையின் சுருக்கம்!
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று வெளியானது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிர மசிங்க அதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இலங்கை பிரிக்கப்படாத, பிரிக்கப்பட முடியாத நாடு என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கிறது. வடக்கு –கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் மூன்று தெரிவுகளை முன்வைத்து இணக்கமின்மையை வெளிப்படுத்தியுள்ளது. தேசியம், மாகாணம், உள்ளூரதிகார சபை ஆகிய மூன்று மட்டங்களில் அதிகாரங்களைப் பகிர்வதற்கு முன்மொழிந்துள்ளது. காணிப் பயன்பாட்டு அதிகாரத்தை மாகாணங்களுக்கு … Continue reading ஒற்றையாட்சி! – இடைக்கால அறிக்கையின் சுருக்கம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed